மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் மக்கள் வங்கியும் இணைந்து ஏற்பாடுசெய்த சிறுவர்களுக்கான துவிச்சக்கர வண்டி சவாரி October 1st 2019 நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

ch1ch2ch3ch4

அதனைத்தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் சிறுவர்களின் கலைநிகழ்வு, நாடகம்,விவாதம் போன்ற நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயக்குமார் கலந்து சிறப்பித்தார்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்கள்  பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

IMG 76a38e42ea556ebf6c6e76aab0ae2679 V

IMG c3149204b9db3977365b310c17eb5c70 V

IMG 1b88ea1d12e1003148f3222f47988622 V

DSC 0579

DSC 0560

IMG 016e1c074c45a9c90b78c7840e47844d V

DSC 0612

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top