மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி கோறளை பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு மாற்றலாகி சென்றுள்ள ஜனாப் மு.ற. ஷியாஹுல் ஹக் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 07.03.2024 அன்று இடம்பெற்றது.





















