மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றி கிழக்கு மாகாண சபைக்கு மாற்றலாகி சென்றுள்ள திரு.S.புவனேஸ்வரன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 18.08.2023 அன்று இடம்பெற்றது.



















