மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து 27.05.2023 அன்று ஓய்வு பெற்ற திருமதி. கௌசிகா ஜெயராஜ் அம்மணி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 26.05.2023 அன்று பதவி அணியினர் நலன்புரிச் சங்க தலைவர் அவர்களின் தலைமையில் டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.












மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து 27.05.2023 அன்று ஓய்வு பெற்ற திருமதி. கௌசிகா ஜெயராஜ் அம்மணி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 26.05.2023 அன்று பதவி அணியினர் நலன்புரிச் சங்க தலைவர் அவர்களின் தலைமையில் டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.











