மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக 2022 ஒளி விழா நிகழ்வானது 16/12/2022 அன்று பிரதேச செயலக டேபா மண்டபத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் Rev.Fr.A.நவரெட்ணம், Rev.A.S.சுபேந்திரன் ஆகியோரது சிறப்புரை இடம்பெற்றது.
மேலும் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பரிசாக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





















