மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 13.10.2022 அன்று தேவநாயகம் மண்டபத்தில் நடாத்தப்பட்ட Colours Award - 2022 நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உற்பத்தி திறன் போட்டியில் 3வது இடத்தை பெற்றுக்கொண்டமைக்கான விருது வழங்கி வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 13.10.2022 அன்று தேவநாயகம் மண்டபத்தில் நடாத்தப்பட்ட Colours Award - 2022 நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உற்பத்தி திறன் போட்டியில் 3வது இடத்தை பெற்றுக்கொண்டமைக்கான விருது வழங்கி வைக்கப்பட்டது.

