- குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான வீட்டுதிட்ட பணிகள் 02.09.2022 ஆர்ம்பித்து வைக்கப்பட்டது.
- இவரிற்கான காணி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு அகிம்சா நிறுவனத்தின் நிதி உதவியில் WWDF நிறுவனம் ஊடக வீட்டுதிட்ட பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.






















