கலாசார அலுவலக திணைக்களத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுடனான சந்திப்பு மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் 30.03.2022 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது 13 கலைஞர்களுக்கும் 2 கலைமன்றங்களுக்கும் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.
















