சர்வதேச சிறுவர் தினமாகிய 01.10.2021 அன்று "பட்டினியற்ற, மரங்கள் நிறைந்த தார்மீக நாடொன்றை கட்டியெழுப்புதல்" எனும் தொனிப்பொருளில்  நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் செயற்திட்டமாக நாடளாவிய ரீதியில் 100,000 பலா மரக்கன்றுகள் நடும் செயல் திட்டத்திற்கு அமைவாக எமது பிரதேச செயலகப்பிரிவில் 300 பலா மரக்கன்றுகள் சிறுவர் கழகத்தைச் சேர்ந்த சிறுவர்களால் நடப்பட்டது.

1

3

2

4

5

6

7

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top