The 76th Independence Day event of the Democratic Socialist Republic of Sri Lanka was held on February 4, 2024, at the Manmunai North Divisional Secretariat under the leadership of Divisional Secretary V. Vasudevan under the theme "Let's Build A New Country".

in1 in2

 

in3

in4

in5

in6

During this event, the National Flag was hoisted by the Divisional Secretary, and the National Anthem was played, followed by the planting of plants.

in7

in8

in10

in12

The Annual Thai Pongal Vizha for the Manmunai North Divisional Secretariat was held on January 23, 2024, at the office premises. 

Pongal 1

2

3

4

6

7

8

In this function, staff from each branch prepared different varieties of pongal and did varies cultural events.

9

10

11

12

13

14

15

16

17

18

Duty Assuming Ceremony for the New Year 2024 was held on 1st of January 2024 at Manmunai North Divisional Secretariat headed by Divisional Secretary Mr.V.Vasuthevan.

1

2

During this event National Anthem sung by staff. And also to start the new year, the staffs swore the public service oath at the ceremony as well.

3

7

4

5 1

20240101 091014

5

6

சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் 2022/2023 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட  பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மண்முனை வடக்குப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05.01.2024) பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாவுல் ஹக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பிரணவ ஜோதி  மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.


Spo1

Spo2

Spo3

Spo4

Spo5

இதன்போது  47 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட பெண்கள் கிரிக்கெட் அணி, ஆண்களுக்கான கராத்தேப் போட்டியில் பங்குபற்றி மூன்றாம் இடத்தினைப் பெற்று வெற்றியீட்டிய ஆர்.துஷ்யந்தன்,  பெண்களுக்கான தைக்வொண்டா 73 kg நிறைப் பிரிவில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட எஸ்.நிலுக்ஷகா, பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த  எவ்.டியான் ஸ்ரித், எவ்.டியான் பிறிடோ மற்றும் ஐ.கெல்வின் கிசோ, பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆசிய மூத்தோருக்கான மெய்வல்லுனர் போட்டியில் 55- 59 வயதுப் பிரிவில் கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றி மூன்றாம் இடத்தைப் பெற்ற மாவட்டப் பயிற்றுவிப்பாளர் பி.ஜெயக்குமார்  ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

Spo6

Spo7

Spo8

Spo9

Spo10

அத்தோடு இச்சாதனைகள் படைக்க பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர்களும் கௌரவம் பெற்றனர். அந்த வகையில் பயிற்சியாளர்களான கிரிக்கெட்- ரி.பிரசாத் மற்றும் அ.சிவகுமார், கராத்தே- எச்.ஆர்.சில்வா, தைக்கொண்டா- கௌசிகன் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்களும் கௌரவம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Spo11

Spo12

Spo13

Spo14

Spo15

 

 

19 ஆவது தேசிய பாதுகாப்பு தினமானது மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்களது தலைமையில் பாதுகாப்பு தின நிகழ்வுகள் 26.12.2023 அன்று நடைபெற்றது.
 
d1
இதன்போது முதலில் பிரதேச செயலாளரால் நாட்டின் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு தாய் நாட்டிற்கு மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து மௌன இறை வணக்கம் செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
 
d2
 
d3
அதன் பின்னர் தேசிய பாதுகாப்பு தினம் தொடர்பாகவும் அனர்த்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான உரையும் பிரதேச செயலாளரால் மேற்கொள்ளப்பட்டது.
 
d4
 
d5
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர்கள்,சமுர்த்தி தலைமை அதிகாரிகள், சமூக சேவை உத்தியோகத்தர், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்,கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (திட்டமிடல் மற்றும் சமுர்த்தி ) அலுவலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
 
d6

News & Events

23
May2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
May2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top