Morning Meals Programme funded by UNICEF was held in Ashraf Preschool and Hiluriya Preschool in Manchanthoduwai South Division




சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு முன்பள்ளி சிறார்களின் போசனை தேவைகளை இனம் காணுதல், சமுர்த்தி சிறுவர் முன்பராய வலுவூட்டல் போசனை வேலைத்திட்டம் 17.10.2022 - 31.12.2022



“To include the empowered beneficiaries under the Saubhagya productivity village scheme in the Pension and Social Security Retirement Scheme.” According this statement on 18th October 2022 conducted the awareness program at the Sathurukondan Palmyra Production Center. The awareness program was attended by government officials Deputy Director of Planning (DS/MN), Economic Development Officer, Samurdhi Development Officer, Grama Niladhari and Development Officers (DS/MN). Moreover, Palmyra Board members.

Aarassawa School Awareness Program and cheque issued at Bt/St.Methodist Central College on 19th October 2022



இன்று (17.10.2022) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா (Derba) மாநாட்டு மண்டபத்தில் ஜப்பான் மொழி கற்கை தொடர்பான செயலமர்வு நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேசத்திலுள்ள 48 கிராமசேவக பிரிவிலுள்ள சமூர்த்தி பயனாளிகளில் இருந்து குறித்த திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வின் வளவாளராக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி கணக்காளர், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூர்த்தி தலைமை முகாமையாளர், மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் திரு.மனோகிதராஜ், வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்கள முகாமையாளர் போன்றோரும் கலந்து கொண்டுள்ளனர். சமூர்த்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.























