தற்கால பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிப்பிற்குள்ளான காத்திருப்பு பட்டியலில் உள்ள சிரேஸ்ட பிரஜைகளில் ,CAMID, YMCA,PPPC ஆகிய நிறுவனங்கள் இணைந்து CBM அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் 281 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் முதல் கட்டமாக 15 சிரேஸ்ட பிரஜைகளுக்கான ரூபா.5000 பெறுமதியான காசுக் கட்டளை பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் 22.03.2023 பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் உதவி பிரதேச செயலாளர் திரு.எம்.ஆர்.ஷியாஹுல் ஹக், CAMID நிறுவன பணிப்பாளர் திரு.காண்டீபன், சமூக சேவை உத்தியோகத்தர் திரு.ப.ராஜ்மோகன், கிராம நிர்வாக உத்தியோகத்தர் கே.ராஜன், மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு. ப.விஸ்வகோகிலன் மற்றும் பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
ep1
 
ep2
 
ep3
 
ep4
 
ep5
 
ep7
 

News & Events

23
May2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
May2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top