மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பதிவாளர் கிளையில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமை புரிந்து சிறப்பான முறையில் மக்களுக்கு அற்பணிப்புடன் சேவை புரிந்த திருமதி.மல்லிகாதேவி லோகேஸ்வரன் அவர்களின் சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது 20.09.2022 அன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


























