மாற்று திறனாளிகளுக்கான சுய சக்தி அபிமானி மற்றும் தேசிய தடகள விளையாட்டு மாவட்ட மட்ட போட்டிக்கான சான்றிதழ்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் 30.08.2022 பிரதேச செயலக Derba மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமூக பராமரிப்பு உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.



























