புதுநகரில் வசிக்கும் நபர் ஒருவருக்கு ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம’ எனும் திட்டத்திற்கமைவான வீட்டுத்திட்டத்திற்கு மேலும் உதவும் வகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பினால் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் நிதி உதவி 26.08.2020 அன்று வழங்கப்பட்டது.












