சமுர்த்தி புளியந்தீவு மகா சங்கத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்று சென்ற அருணன் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 07.03.2024 அன்று இடம்பெற்றது.








சமுர்த்தி புளியந்தீவு மகா சங்கத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்று சென்ற அருணன் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 07.03.2024 அன்று இடம்பெற்றது.







