மண்முனை வடக்கு பிரதேச  செயலகமும், மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய இலக்கிய விழா 2023.12.08.ம் திகதி அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது.

IV2

 IV3

பிரதேச செயலாளர் வ . வாசுதேவன் தலைமையில் நடை பெற்ற இலக்கிய விழாவில் உதவி பிரதேச செயலாளர் லட்சனியா  பிரசாந்தன் ,உதவி திட்டமில் பணிப்பாளர் மற்றும் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் பெற்றோர்கள் என  பலரும் கலந்து கொண்டனர்.

IV4

IV5

IV6

IV9

மும்மொழிகளிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் எழுத்தாளர்களும் ,கவிஞர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

IV7

IV8

IV10

IV11

 

News & Events

23
මැයි2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
මැයි2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top