மண்முனை வடக்கு பிரதேச செயலகமும், மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய இலக்கிய விழா 2023.12.08.ம் திகதி அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது.


பிரதேச செயலாளர் வ . வாசுதேவன் தலைமையில் நடை பெற்ற இலக்கிய விழாவில் உதவி பிரதேச செயலாளர் லட்சனியா பிரசாந்தன் ,உதவி திட்டமில் பணிப்பாளர் மற்றும் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




மும்மொழிகளிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் எழுத்தாளர்களும் ,கவிஞர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.















