07.10.2022 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சத்துறக்கொண்டான் சர்வோதயா முன்பள்ளி மாணவர்களுக்கு போசாக்கினை மேம்படுத்துவதற்காக இலைக்கஞ்சி வழங்கப்பட்டதுடன், பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு போசணை உணவு தொடர்பான விழிப்புணர்வும் மூலிகை கன்று நடுகை நிகழ்வும் இடம்பெற்றது. இன் நிகழ்வை ஆயுர்வேத சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் நிகழ்த்தினார்.




















