தேசிய முன்பிள்ளை பருவ வாரத்தை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு பாலர் பாடசாலையில் இருந்து புதிதாக முதலாம் தரத்திற்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள குடும்ப வருமானம் குறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக Derba மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.



















